மகாபாரத கதை இப்போது உங்களுக்காகவே மகாபாரதம் என்னும் இதிகாசத்தை தமிழில் கதை வடிவில் மிக எளிமையாக அளிக்கிறோம். கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த குருக்ஷேத்திர யுத்தத்தை பற்றி எடுத்துக் கூறும் கதையே மகாபாரதம். வியாசரால் எழுதப்பட்ட மகாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட மகா காவியம். இராமாயணம் போல நான்கு மடங்கு பெரியது இது.