இந்தியாவின் ஒப்பற்ற காவியங்களுள் ஒன்று மகாபாரதம். இதனை நாங்கள் தமிழில் கதை வடிவில் குழந்தைகளுக்கும் எளிதில் புரியும் படியாக அளிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் அறிய வேண்டிய அற்புதக் காவியம் இது. மண் ஆசை ஒரு வம்சத்தையே சாய்க்கும் என்பதற்கு இந்தக் காவியமே சாட்சி.